மிச்சசொச்ச எச்சங்களும் அப்புறப்படுத்தப்பட்டது

மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 திகதி மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் இடம் பெற்ற கூட்டத்தின் பின்னர் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிறுந்ததுடன் களனி பல்கலைகழக பேராசியர் ராஜ் சோமதேவ் அவர்களின் அறிக்கையானது மூன்று மாத காலப்பகுதியில் சமர்பிக்கும் படியாக கோரப்படுருந்தது. இந்நிலையில்,  குறித்த மனித புதைகுழியானது முழுமையாக சீர் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு மேலதிகமாக காணப்பட்ட அனைத்து … Continue reading மிச்சசொச்ச எச்சங்களும் அப்புறப்படுத்தப்பட்டது